Sunday 21 July 2013

தமிழினம் ஒரு கேடுகெட்ட இனம்

தமிழர்கள் திராவிடம் பேசிய அழிந்துபோவர்கள் என்பது உறுதி .......இங்கே நாம் தமிழகத்தில் மட்டும் தான் திராவிடம் என்று கூரிகொண்டிருகிறோம் ...ஆனால் ஒரு மலையாளியோ கன்னடனோ தெலுங்கனோ அவ்வாறு கூறி கொள்வதில்லை .....அப்படி அவர்கள் கூறியிருந்தால் திராவிட நாடு என்று திராவிட கட்சிகள் கேட்டபோதே உருவாகியிருக்கும் ............எந்த திராவிடனும் தமிழனை தவிர திராவிடத்தை பயன்படுத்தவில்லை ..........நாம் முட்டாள்கள் என்பது இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் ........இந்த திராவிடத்தை நம் அரசியல் வாதிகள் பயன்படுத்தியதற்கு அவர்கள் எல்லாம தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதே உண்மை ..........பெரியார் கூட அதனால் தான் திராவிடத்தை பயன்படுத்தினார் என அடிகடி நான் நினைத்தது உண்டு ............ஒரு வேலை அவர் தமிழனாய் பிறந்திருந்தால் திராவிடத்திற்கு பதிலாக தமிழன் என்று முழங்கியிருப்பார் ..................ஆனால் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டதாலோ என்னவோ திராவிடத்தை பயன்படுத்தினார் ......இதை விட ஒரு பெரிய கூத்து இருக்கிறது நாம் எல்லறோம் பார்பனர்களை என்ன சொல்வோம் அவர்களை ஆரியர்கள் என்று ஆனால் இன்று திராவிட கட்சியில் பார்பனரான ஜெயலலிதாவுக்கு என்ன வேலை ..............ஆரியர் என்பதை நம்பினால் அவர் திராவிட கட்சியில் அவர் என்ன செய்துகொண்டிருகிறார் .......இதுனைக்கு தான் மைசூர் மகாராஜாவின்  பேத்தி என்று கூரிகொல்கிறார் இதனால் தான் தன்னை திராவிடர் என்று கூறிக்கொள்ள ஆசை படுகிறார் போலும் ............இங்கே தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் வேற்று மொழியை சார்ந்தவர்களே அப்படி எவ்வாறு தமிழ் உயரும் ?....................
"வந்தோரை வாழவைக்கும் தமிழகம் "என்று நமக்கு ஒரு  தனி வாசகமே பிற மாநிலதவிரிடம் உள்ளது ஆனால் எப்பொழுது தமிழகம் தமிழர்களை நன்றாக வாழவைக்க போகிறது ?..............................
எங்கள் சேலத்தில் இரும்பாலை (steel plant) இருக்கிறது அதற்கு நிலம் கொடுத்த எதனை பேருக்கு அரசு வேலை கொடுத்திருகிறது .............ஆனால் அங்கே பிற மாநிலத்தவர் குறிப்பாக மலையாளிகள் அதிகம் என்று கேட்டிருக்கிறேன் ..........
எனக்கு ஒரு மலையாள நண்பன் ஒருவன் உள்ளான் அவன் நம்மை திராவிடன் போல எண்ணுவதில்லை தனி இனம் போன்று தான் எண்ணுகிறான் ...............ஆனால் நாமோ திராவிடன் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு பைதியகாரர்களாய் சுற்றுகிறோம் ............தருமபுரியில் இருக்கும் ஒருவன் என்னுடைய நண்பன் என் கல்லூரியில் படிக்கிறவன் ......அவன் நன்றாக கவிதை எழுதுவான் ஒரு முறை அவனோடு பேசிகொண்டிருக்கும் போது நான் அவனிடம் அவன் தாய் மொழி பற்றி கேட்டபோது கன்னடம் என்றான் நான் அதற்கு நான் ஒரு வேலை கன்னடனாக பிறந்திருந்தால் என் அடுத்த தலைமுறை தமிழை தான் பேச வைத்திருப்பேன் ............ஆரியத்தால் தான் தமிழ் சின்னாபின்னமாக தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என பிரிந்தது அதை பழையபடி தமிழனாக மாற்றி இருப்பேன் என்று ...அதற்கு அவன் பதில் என் தலைமுறை கண்டிப்பாக கன்னடத்தை தான் பேச வேண்டும் அதை அவர்கள் மறக்க கூடாது என்றான் ......இத்துணைக்கும் அவனுக்கு தமிழின் சிறப்பு தெரியும் தமிழ் தான் அனைத்திற்கும் தாய் என்று அவனே கூறியுள்ளான் அப்படியெனில் கன்னடத்தை விடுத்து தமிழை ஆதரிப்பது அவனுக்கு முடியவில்லை ...........இப்படி தான் அணைத்து ஏனைய மொழி பேசுபவர்களும் அவர்கள் ஒரு போதும் தமிழை கடைபிடிக்க மாட்டார்கள் .............சமஸ்கிருதத்தையும் தமிழையும் கலந்து குழப்பி உருவாக்கப்பட்ட தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் பெசுபவர்களுக்கே அவர்கள் மொழி மேல் இவ்வளவு உறுதி இருந்தால் நமக்கு எவ்வளவு இருக்க வேண்டும் ?..............................................
நீங்கள் ஒருபோதும் மற்ற திராவிட மொழியை பேசுபவனை திருத்தி தமிழை வளர்க சொல்ல முடியாது .................நீங்கள் நன்றாக கவனிதுபாருங்கள் நீங்கள் தமிழ் மேல் பற்று கொண்டிருப்பதனால் கொண்டால் செய்பவன் ஒரு தமிழனாக இருக்க மாட்டான் ...................எனக்கு இதில் அனுபவம் உண்டு என் நண்பன் அவன் தாய் மொழி தெலுங்காம் ஆனால் தெலுங்கு தெரியாது தமிழ் தான் பெசுவானம் அனால் நான் தமிழ் பதிவுகளை பார்த்து விட்டு கிண்டல் செய்திருக்கிறான் எனக்கு தமிழ் மேல் ரொம்ப பற்று என்று ........கல்லூரியில் அல்லது வகுப்பில் தமிழ் சம்மந்த மானது என்றால் என் பெயர் அவர்கள் வாயில் கண்டிப்பாக வந்துவிடும் அது என்னை உற்சாக படுத்த அல்ல இவன் தமிழ் மேல் பற்று வைத்துள்ளான் அதனால் தமிழை தவிர வேறு எதுவும் இல்லை என்று ..................ஆனால் அவன் ஆங்கில, நன்றாகவே பேசுவான் அதற்கு நான் என்ன செய்வது ? அவனுடன் இன்னொருத்தனும் இருக்கிறான்  உருது பேசுபவன் அவனும் அதே மாதிரி தான் .............ஒரு முறை ஹிந்தி பாட்டு போட்டிருந்தான் அது நன்றாகவே இல்லை அதற்கு அவன் ஹிந்தி புரிந்தால் தான் பிடிக்கும் உனக்கு ஹிந்தி தெரியவில்லை என்று  கூறு என்கிறான் .......................அவன் பல தலைமுறையாக இங்கே இருந்தாலும் அவன் இங்கே அவன் வீட்டில் உருது தான் பேசுகிறான் ஆனால் நாம் ? இன்னொரு எடுத்துகாட்டு என்னுடன் படிக்கும் இன்னொருவன் (பாலக்காடு பிராமின் ) மும்பையில் வசிக்கிறான் அவன் வீட்டில் பேசும் மொழி ஹிந்தி ஆனால் அவன் தமிழன் ..............தமிழன் மும்பை சென்றவுடன் அவன் தாய் மொழி ஹிந்தி யாக மாறிவிடுகிறது அதுவும் ஒரே சந்ததியில் ஆனால் இங்கு தமிழ் நாட்டில் பல நூறு வருடம் ஆனால் அவர்கள் அவர்களுடைய மொழியை மறப்பதில்லை .........................

இதில் நாம் தமிழர்கள் என்று பீற்றல் வேறு ..........
கேவலம் ....
இப்பொழுது நாம் திராவிடத்தையும் ஆங்கிலத்தையும் கையில் பித்தது போல் அன்றும் ஆரிய வருகையின் போது எதையாவது செய்திருப்போம் அதனால் தான் அன்று தமிழ் தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பிரிந்தது அதே நிலை மறுபடியும் உருவாகியுள்ளது .................

"யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற முட்டாள் வசனத்தை இனிமேல் தமிழினம் கடைபிடிக்க கூடாது ..................
இப்பொழுது இன்னொன்று வேறு நடக்கிறது ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று அட முட்டாள் தமிழர்களே இப்பொழுதே நீ உன் மொழியை மறந்து கொண்டிருக்கிறாய் ஹிந்தியையும் கற்றுவிட்டால் உன் வீட்டிலும் நாளை உன் குழந்தை ஹிந்தியில் தான் பேசும் இதற்கு சான்று மொரிசியஸ் அங்கே முக்கல்வாசி தமிழர்களுக்கு தமிழே தெரியவில்லையாம் வீட்டில் ஹிந்தி தான் பேசுவார்களாம் அதே நிலைமை நாளை நமக்கும் நடக்கும் ................உன்னுடைய மொழி சிறந்தது என்கிறாய் பிறகெதற்கு தேவையில்லாமல் ஹிந்தி கேட்டால் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று உளறுவார்கள் இந்தி ஒன்றும் இந்தியாவின் தேசிய மொழி அல்ல அது அலுவல் மொழி மட்டுமே ...............இதை சொன்னால் நிறைய பேர் நம்பவே மாட்டார்கள் அப்படியே நம்பினாலும் வடஇந்தியாவிற்கு போனால் தமிழிலா பேச முடியும் ஹிந்தி தான் அங்க எல்லாம் என்று கூறுவார்கள் ............அப்படி கூறியவர்கள் எத்துனை பேர்  வடஇந்தியா சென்றுள்ளிர்கள் அங்கே வசிக்க போகிறீர்கலா ? பின் எதற்கு அதை நான் கற்க வேண்டும் ?....நாம் சுதந்திரம் அடைந்த பின்பு இருந்தே ஹிந்தி திணிப்பு என்பது இங்கே நடக்கிறது அவர்கள் நினைப்பது போல் தமிழனும் ஹிந்தி மேல் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டன இனி வெற்றி பெறுவது மறுபடியும் ஆரியமே .......................

உங்களுக் ஒரு உண்மையான அனுபவத்தை கூறிகிறேன் என் நண்பன் பஞ்சாபி என் கூட தான் படிக்கிறான் 2 சந்ததிகளாக தமிழகத்தில் இருக்கிறார்கள் ஆனால் அவனை கேட்டல் தமிழ் தெரியாது என்பாம் அவனிடம் பேசும் பொது நம் தமிழ் முட்டாள்கள் ஆங்கிலத்தில் பேசுவார்கள் .....அங்கு இருந்து இங்கு குடியேறிய அவன் அதும் 2 சந்ததிகளாக இருப்பவன் தமிழ் பேச மாட்டானாம் தமிழ் தெரியாதாம் அதை கற்று கொள்ளவும் ஆர்வம் இல்லை ஆனால் நாம் அவனிடம் ஆங்கிலம் பேசுகின்றோம் நாமோ அவன் மாநிலத்திற்கு சென்றால் தமிழையே மறந்து விடுகின்றோம் ..........
இங்கே   ஓலைச்சுவடிகள் 2 1/2 லட்சத்திற்கு மேல் உள்ளதாம் அனால் அதை இன்னும் எல்லோரும் படிக்கும் வகையில் எளிய நடையில் உருவாகவில்லை அல்லது பெயர்கவில்லை .........இதுவே சமஸ்கிருதத்தில் ஒரு 50 ஆயிரம் ஓலைச்சுவடி இருந்திருந்தால் நமது மதிய அரசு அதை எளிய நடையில் ஒரு வருடத்தில் முழு செலவில் கொண்டுவந்திருக்கும் ........ஒரு ஓலைச்சுவடியின் ஆயுட்காலம் வெறும் 300 வருடங்கள் தான் அதற்கும் இன்னொரு பதிப்பு எடுத்து வைதுகொல்ல்வேண்டும் ஆனால் நாம் அதை நாம் செய்ய போவதில்லை இன்னும் 1 நூற்றாண்டு போகட்டும் பிறகு உங்கள் சந்ததிக்கு  2 ஓலைச்சுவடி கூட கண்ணில் படாது ஏன்  ஓலைச்சுவடி என்றாலே தெரியாது .....


இப்படித்தான் உள்ளது இந்த கேடு கெட்ட தமிழ் இனம் என்றும் தமிழ் உயராது இந்த இனமும் செழிக்காது ஆகையால் இனி அனைவரும் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் எல்லோரும் ஒன்றுபட்ட ஹிந்தியனாக மாறுவோம் தமிழை மறப்போம் ............................இனம் ஒழியட்டும்

ஒரு முக்கிய   வேண்டுகோள்   இந்த  பதிவு பிடிதிரந்தாலும் பிடிக்காவில்லை என்றாலும் ஒட்டுபட்டையில்  லைக்  அல்லது dislike  செய்ய வேண்டாம் dislike  செய்பவர்கள் தமிழுக்கு எதிரான கருத்தை உடையவர்கள் ,தமிழ்மேல் அக்கறை இல்லாமல் பதிவுலகில் இருப்பது  என்ற எண்ணத்தை என் மனதில் கொண்டுவருகிறது   ...
இப்பொழுது ஒரு லைக் ஒரு dislike  கிடைத்துள்ளது லலைக் கொடுத்தவர் கண்டிப்பாக தமிழராய் இருப்பார் dislike செய்தவர் தமிழ் பதிவுகளை போட்டுகொண்டு படித்துகொண்டு தமிழர் என்ற போர்வையில் வீட்டில் வேறு ஒரு மொழியில் பெசிகொண்டிருப்பர் .....


13 கருத்துக்கள்:

  1. வாங்க... செத்து போகலாம்...!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அனால் நான் மற்ற தமிழர்கள் போல் இல்லையே நான் மொழியால் தமிழன் போலும் இன உணர்வால் அதை கடைபிடிப்பதில் மற்ற மொழியினறாய் இருக்கஉள்ளேன் இருக்கிறேன் இதே போல் அனைவரும் இருக்க வேண்டும் ...............சும்மா நாம் தமிழில் பதிவு போட்டால் மட்டும் போதாது இங்கே எத்துனை பேர் தமிழில் பதிவு எழுதுவதால் தமிழ் பைத்தியம் என்றும் தமிழ் வெறியன் என்றும் ஒரு பெயரை வாங்கியிருபீர்கள் என்பது உங்களுக்கே தெரியும் இது எப்பொழுது மாறும் என்றே தெரியவில்லை இவ்வாறு நம்மை கிண்டல் செய்வது நம் தமிழர்களை விட மற்ற மொழி பேசுபவர் தான்அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர் ....................என்று மற்ற திராவிட மொழி பேசுபவர் தமிழை ஆதரிக்க போவதில்லை இதுவே உண்மை

      Delete
    2. தமிழினம் ஒரு கேடுகெட்ட இனம் ~ சேலம்ரவி >>>>> Download Now

      >>>>> Download Full

      தமிழினம் ஒரு கேடுகெட்ட இனம் ~ சேலம்ரவி >>>>> Download LINK

      >>>>> Download Now

      தமிழினம் ஒரு கேடுகெட்ட இனம் ~ சேலம்ரவி >>>>> Download Full

      >>>>> Download LINK 49

      Delete
  2. தங்களுக்கு ஏன் தமிழர்கள்மீது இந்த கொலைவெறி பேசுபவன் பேசட்டும் பேசாதவன் தொலையட்டும்

    ReplyDelete
    Replies
    1. இப்படி பேசினால் நாளை தமிழன் என்ற இனமே இல்லை என்று கூறிவிடுவார்கள் என் தலைமுறை என் இன அடையாளத்தை இழக்கும் ......தன அடையாளத்தை இழந்துவெறும் பணம் மட்டும் வைத்திருந்தால்அதற்கு அவன் பிறவாவமலே இருக்கலாம் ............உங்கள் கருத்துக்கு நன்றி தோழா

      Delete
  3. வெறித்தனமாய் எதையும் சாதித்துவிட முடியாது. ஆடுகிற மாட்டை ஆடிக் கற, பாடுகிற மாட்டைப் பாடிக் கற என்பது போல, தமிழகத்தில் தமிழின் இருப்பை கொஞ்சம் நைசாகத் தான் உறுதி செய்ய வேண்டும்.. நானறிந்து வேற்று ணொழியை தாய்மொழியாக கொண்ட தெலுங்கு, கன்னட, மலையாள, மராத்த, சவுராத்திர எனப் பல 2-ம், 3-ம் தலைமுறையினர் தமிழில் கற்று தமிழராய் வாழ்கின்றனர். தமிழர் தான் தமிழை மறந்தும், அரை குறையாய் கதைத்தும் கேடாகிக் கிடக்கின்றனர். ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. //நானறிந்து வேற்று ணொழியை தாய்மொழியாக கொண்ட தெலுங்கு, கன்னட, மலையாள, மராத்த, சவுராத்திர எனப் பல 2-ம், 3-ம் தலைமுறையினர் தமிழில் கற்று தமிழராய் வாழ்கின்றனர்//என்ன இவர்களெல்லாம் தமிழர்கள் ஆகிவிட்டனரா ? அவர்கள் ஒருபோதும் தமிழர்கள் ஆகிவிடமுடியாது வேண்டுமானால் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் பேசுபவர்கள் வேண்டுமானால் தமிழர்கள் ஆகலாம் ஆனால் ஒருமராத்தியோ ஒரு சௌராஷ்டிராவோ தமிழன் ஆகா முடியாதுஎன்பது என் எண்ணம்

      Delete
    2. தமிழை தன் மொழியாக யார் வாழ்கிறார்களோ, அவர்கள் தமிழர்களே. இங்கு berkley university தமிழ் பிரிவின் தலைவராக அதிக வருடம் இருந்தவர் Professor George Hart . அவர் பிறப்பால் அமெரிக்கர். ஒரு சதவிகிதம் கூட பிறமொழி கலக்காமல் தமிழில் பேசுவார். வாழ்நாளின் பெரும் பகுதியை தமிழை வளர்ப்பதில் செலவிட்டவர். அவர் தமிழர் இல்லை என்றால் யார் தான் தமிழர்?

      Delete
    3. அவருடைய மகன் தமிழ் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினால் உடனே ஆங்கிலன் ஆகிவிடுவார் ..............பிறகு எப்படி தமிழன் என்று சொல்லிகொள்வது அவரை தமிழராக அங்கீகரிக்கலாம் அவ்வளவே வீராமா முனிவர் கூட தன்னை தமிழ் மாணவன் என்று தான் கூறினார் ...............இருப்பினும் இவர் போன்றவர்களை தமிழரென்று சொல்வதில் ஒரு தவறும் இல்லை ...........தன மொழியை விடுத்தது தன்னை தமிழனென அடையாளப்படுத்தி தமிழ் மேல் உயிராக இருந்து தமிழை போற்றி தமிழை தனது வீட்டிலும் தாய்மொழியாக கருதி பேசினால் அவனும் தமிழனே -இது என்னுடைய கருது ....பாரதிதாசன் (சரியாக தெரியவில்லை ) என்ன கூறியிருக்கிறார் "எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே !!
      இங்கு பிறப்பினும் அயலான் அயலானே !!"-இது அவருடைய கருத்து எதை ஏற்றுக்கொள்ளலாம் ?

      Delete
    4. என் மகன் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசினாலும் அவன் தமிழன். மற்றவன் தமிழில் பேசினாலும் தமிழன் இல்லை என்பது சரியான கருத்து இல்லை. பாரதி தாசன் கூறியிருந்தால் என்ன? அது தவறுதான் என்பது என் கருத்து!

      Delete
    5. உங்கள் மகன் ஆங்கிலம் பேசினாலும் தமிழன் தான் ஆனால் ஒரு ஆங்கிலேயன் தமிழை தன தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு விட்டான் ஆனால் அவன் மகன் தமிழ் மேல் ஆர்வம் கொள்ளாமல் மறுபடியும் ஆங்கிலத்திலேயே பேசுகிறான் தன்னை ஆங்கிலேயன் என்று அடையாலபடுதுகிறான் என்றால் அவனை தமிழநேன்றா சொல்வோம்????................இதனால் தான் பாரதிதாசன் அவ்வாறு கூறியிருப்பார் என்று நினைக்கிறேன் ......

      Delete
  4. etaithan naanum sellickondu irukkeren yevan ketkeruan

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்திற்கு நன்றி ...ஆனால் தமிழிலேயே கருத்துக்களை தெரிவிக்கலாம் உங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பதை இந்த லிங்கில் http://www.salemravi.com/2013/01/tamilwritter.html சென்று தெரிந்து கொள்ளவும் நன்றி

      Delete

தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்........

புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!