Sunday 21 July 2013

தமிழினம் ஒரு கேடுகெட்ட இனம்

தமிழர்கள் திராவிடம் பேசிய அழிந்துபோவர்கள் என்பது உறுதி .......இங்கே நாம் தமிழகத்தில் மட்டும் தான் திராவிடம் என்று கூரிகொண்டிருகிறோம் ...ஆனால் ஒரு மலையாளியோ கன்னடனோ தெலுங்கனோ அவ்வாறு கூறி கொள்வதில்லை .....அப்படி அவர்கள் கூறியிருந்தால் திராவிட நாடு என்று திராவிட கட்சிகள் கேட்டபோதே உருவாகியிருக்கும் ............எந்த திராவிடனும் தமிழனை தவிர திராவிடத்தை பயன்படுத்தவில்லை ..........நாம் முட்டாள்கள் என்பது இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் ........இந்த திராவிடத்தை நம் அரசியல் வாதிகள் பயன்படுத்தியதற்கு அவர்கள் எல்லாம தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதே உண்மை ..........பெரியார் கூட அதனால் தான் திராவிடத்தை பயன்படுத்தினார் என அடிகடி நான் நினைத்தது உண்டு ............ஒரு வேலை அவர் தமிழனாய் பிறந்திருந்தால் திராவிடத்திற்கு பதிலாக தமிழன் என்று முழங்கியிருப்பார் ..................ஆனால் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டதாலோ என்னவோ திராவிடத்தை பயன்படுத்தினார் ......இதை விட ஒரு பெரிய கூத்து இருக்கிறது நாம் எல்லறோம் பார்பனர்களை என்ன சொல்வோம் அவர்களை ஆரியர்கள் என்று ஆனால் இன்று திராவிட கட்சியில் பார்பனரான ஜெயலலிதாவுக்கு என்ன வேலை ..............ஆரியர் என்பதை நம்பினால் அவர் திராவிட கட்சியில் அவர் என்ன செய்துகொண்டிருகிறார் .......இதுனைக்கு தான் மைசூர் மகாராஜாவின்  பேத்தி என்று கூரிகொல்கிறார் இதனால் தான் தன்னை திராவிடர் என்று கூறிக்கொள்ள ஆசை படுகிறார் போலும் ............இங்கே தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் வேற்று மொழியை சார்ந்தவர்களே அப்படி எவ்வாறு தமிழ் உயரும் ?....................
"வந்தோரை வாழவைக்கும் தமிழகம் "என்று நமக்கு ஒரு  தனி வாசகமே பிற மாநிலதவிரிடம் உள்ளது ஆனால் எப்பொழுது தமிழகம் தமிழர்களை நன்றாக வாழவைக்க போகிறது ?..............................
எங்கள் சேலத்தில் இரும்பாலை (steel plant) இருக்கிறது அதற்கு நிலம் கொடுத்த எதனை பேருக்கு அரசு வேலை கொடுத்திருகிறது .............ஆனால் அங்கே பிற மாநிலத்தவர் குறிப்பாக மலையாளிகள் அதிகம் என்று கேட்டிருக்கிறேன் ..........
எனக்கு ஒரு மலையாள நண்பன் ஒருவன் உள்ளான் அவன் நம்மை திராவிடன் போல எண்ணுவதில்லை தனி இனம் போன்று தான் எண்ணுகிறான் ...............ஆனால் நாமோ திராவிடன் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு பைதியகாரர்களாய் சுற்றுகிறோம் ............தருமபுரியில் இருக்கும் ஒருவன் என்னுடைய நண்பன் என் கல்லூரியில் படிக்கிறவன் ......அவன் நன்றாக கவிதை எழுதுவான் ஒரு முறை அவனோடு பேசிகொண்டிருக்கும் போது நான் அவனிடம் அவன் தாய் மொழி பற்றி கேட்டபோது கன்னடம் என்றான் நான் அதற்கு நான் ஒரு வேலை கன்னடனாக பிறந்திருந்தால் என் அடுத்த தலைமுறை தமிழை தான் பேச வைத்திருப்பேன் ............ஆரியத்தால் தான் தமிழ் சின்னாபின்னமாக தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என பிரிந்தது அதை பழையபடி தமிழனாக மாற்றி இருப்பேன் என்று ...அதற்கு அவன் பதில் என் தலைமுறை கண்டிப்பாக கன்னடத்தை தான் பேச வேண்டும் அதை அவர்கள் மறக்க கூடாது என்றான் ......இத்துணைக்கும் அவனுக்கு தமிழின் சிறப்பு தெரியும் தமிழ் தான் அனைத்திற்கும் தாய் என்று அவனே கூறியுள்ளான் அப்படியெனில் கன்னடத்தை விடுத்து தமிழை ஆதரிப்பது அவனுக்கு முடியவில்லை ...........இப்படி தான் அணைத்து ஏனைய மொழி பேசுபவர்களும் அவர்கள் ஒரு போதும் தமிழை கடைபிடிக்க மாட்டார்கள் .............சமஸ்கிருதத்தையும் தமிழையும் கலந்து குழப்பி உருவாக்கப்பட்ட தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் பெசுபவர்களுக்கே அவர்கள் மொழி மேல் இவ்வளவு உறுதி இருந்தால் நமக்கு எவ்வளவு இருக்க வேண்டும் ?..............................................
நீங்கள் ஒருபோதும் மற்ற திராவிட மொழியை பேசுபவனை திருத்தி தமிழை வளர்க சொல்ல முடியாது .................நீங்கள் நன்றாக கவனிதுபாருங்கள் நீங்கள் தமிழ் மேல் பற்று கொண்டிருப்பதனால் கொண்டால் செய்பவன் ஒரு தமிழனாக இருக்க மாட்டான் ...................எனக்கு இதில் அனுபவம் உண்டு என் நண்பன் அவன் தாய் மொழி தெலுங்காம் ஆனால் தெலுங்கு தெரியாது தமிழ் தான் பெசுவானம் அனால் நான் தமிழ் பதிவுகளை பார்த்து விட்டு கிண்டல் செய்திருக்கிறான் எனக்கு தமிழ் மேல் ரொம்ப பற்று என்று ........கல்லூரியில் அல்லது வகுப்பில் தமிழ் சம்மந்த மானது என்றால் என் பெயர் அவர்கள் வாயில் கண்டிப்பாக வந்துவிடும் அது என்னை உற்சாக படுத்த அல்ல இவன் தமிழ் மேல் பற்று வைத்துள்ளான் அதனால் தமிழை தவிர வேறு எதுவும் இல்லை என்று ..................ஆனால் அவன் ஆங்கில, நன்றாகவே பேசுவான் அதற்கு நான் என்ன செய்வது ? அவனுடன் இன்னொருத்தனும் இருக்கிறான்  உருது பேசுபவன் அவனும் அதே மாதிரி தான் .............ஒரு முறை ஹிந்தி பாட்டு போட்டிருந்தான் அது நன்றாகவே இல்லை அதற்கு அவன் ஹிந்தி புரிந்தால் தான் பிடிக்கும் உனக்கு ஹிந்தி தெரியவில்லை என்று  கூறு என்கிறான் .......................அவன் பல தலைமுறையாக இங்கே இருந்தாலும் அவன் இங்கே அவன் வீட்டில் உருது தான் பேசுகிறான் ஆனால் நாம் ? இன்னொரு எடுத்துகாட்டு என்னுடன் படிக்கும் இன்னொருவன் (பாலக்காடு பிராமின் ) மும்பையில் வசிக்கிறான் அவன் வீட்டில் பேசும் மொழி ஹிந்தி ஆனால் அவன் தமிழன் ..............தமிழன் மும்பை சென்றவுடன் அவன் தாய் மொழி ஹிந்தி யாக மாறிவிடுகிறது அதுவும் ஒரே சந்ததியில் ஆனால் இங்கு தமிழ் நாட்டில் பல நூறு வருடம் ஆனால் அவர்கள் அவர்களுடைய மொழியை மறப்பதில்லை .........................

இதில் நாம் தமிழர்கள் என்று பீற்றல் வேறு ..........
கேவலம் ....
இப்பொழுது நாம் திராவிடத்தையும் ஆங்கிலத்தையும் கையில் பித்தது போல் அன்றும் ஆரிய வருகையின் போது எதையாவது செய்திருப்போம் அதனால் தான் அன்று தமிழ் தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பிரிந்தது அதே நிலை மறுபடியும் உருவாகியுள்ளது .................

"யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற முட்டாள் வசனத்தை இனிமேல் தமிழினம் கடைபிடிக்க கூடாது ..................
இப்பொழுது இன்னொன்று வேறு நடக்கிறது ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று அட முட்டாள் தமிழர்களே இப்பொழுதே நீ உன் மொழியை மறந்து கொண்டிருக்கிறாய் ஹிந்தியையும் கற்றுவிட்டால் உன் வீட்டிலும் நாளை உன் குழந்தை ஹிந்தியில் தான் பேசும் இதற்கு சான்று மொரிசியஸ் அங்கே முக்கல்வாசி தமிழர்களுக்கு தமிழே தெரியவில்லையாம் வீட்டில் ஹிந்தி தான் பேசுவார்களாம் அதே நிலைமை நாளை நமக்கும் நடக்கும் ................உன்னுடைய மொழி சிறந்தது என்கிறாய் பிறகெதற்கு தேவையில்லாமல் ஹிந்தி கேட்டால் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று உளறுவார்கள் இந்தி ஒன்றும் இந்தியாவின் தேசிய மொழி அல்ல அது அலுவல் மொழி மட்டுமே ...............இதை சொன்னால் நிறைய பேர் நம்பவே மாட்டார்கள் அப்படியே நம்பினாலும் வடஇந்தியாவிற்கு போனால் தமிழிலா பேச முடியும் ஹிந்தி தான் அங்க எல்லாம் என்று கூறுவார்கள் ............அப்படி கூறியவர்கள் எத்துனை பேர்  வடஇந்தியா சென்றுள்ளிர்கள் அங்கே வசிக்க போகிறீர்கலா ? பின் எதற்கு அதை நான் கற்க வேண்டும் ?....நாம் சுதந்திரம் அடைந்த பின்பு இருந்தே ஹிந்தி திணிப்பு என்பது இங்கே நடக்கிறது அவர்கள் நினைப்பது போல் தமிழனும் ஹிந்தி மேல் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டன இனி வெற்றி பெறுவது மறுபடியும் ஆரியமே .......................

உங்களுக் ஒரு உண்மையான அனுபவத்தை கூறிகிறேன் என் நண்பன் பஞ்சாபி என் கூட தான் படிக்கிறான் 2 சந்ததிகளாக தமிழகத்தில் இருக்கிறார்கள் ஆனால் அவனை கேட்டல் தமிழ் தெரியாது என்பாம் அவனிடம் பேசும் பொது நம் தமிழ் முட்டாள்கள் ஆங்கிலத்தில் பேசுவார்கள் .....அங்கு இருந்து இங்கு குடியேறிய அவன் அதும் 2 சந்ததிகளாக இருப்பவன் தமிழ் பேச மாட்டானாம் தமிழ் தெரியாதாம் அதை கற்று கொள்ளவும் ஆர்வம் இல்லை ஆனால் நாம் அவனிடம் ஆங்கிலம் பேசுகின்றோம் நாமோ அவன் மாநிலத்திற்கு சென்றால் தமிழையே மறந்து விடுகின்றோம் ..........
இங்கே   ஓலைச்சுவடிகள் 2 1/2 லட்சத்திற்கு மேல் உள்ளதாம் அனால் அதை இன்னும் எல்லோரும் படிக்கும் வகையில் எளிய நடையில் உருவாகவில்லை அல்லது பெயர்கவில்லை .........இதுவே சமஸ்கிருதத்தில் ஒரு 50 ஆயிரம் ஓலைச்சுவடி இருந்திருந்தால் நமது மதிய அரசு அதை எளிய நடையில் ஒரு வருடத்தில் முழு செலவில் கொண்டுவந்திருக்கும் ........ஒரு ஓலைச்சுவடியின் ஆயுட்காலம் வெறும் 300 வருடங்கள் தான் அதற்கும் இன்னொரு பதிப்பு எடுத்து வைதுகொல்ல்வேண்டும் ஆனால் நாம் அதை நாம் செய்ய போவதில்லை இன்னும் 1 நூற்றாண்டு போகட்டும் பிறகு உங்கள் சந்ததிக்கு  2 ஓலைச்சுவடி கூட கண்ணில் படாது ஏன்  ஓலைச்சுவடி என்றாலே தெரியாது .....


இப்படித்தான் உள்ளது இந்த கேடு கெட்ட தமிழ் இனம் என்றும் தமிழ் உயராது இந்த இனமும் செழிக்காது ஆகையால் இனி அனைவரும் ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் எல்லோரும் ஒன்றுபட்ட ஹிந்தியனாக மாறுவோம் தமிழை மறப்போம் ............................இனம் ஒழியட்டும்

ஒரு முக்கிய   வேண்டுகோள்   இந்த  பதிவு பிடிதிரந்தாலும் பிடிக்காவில்லை என்றாலும் ஒட்டுபட்டையில்  லைக்  அல்லது dislike  செய்ய வேண்டாம் dislike  செய்பவர்கள் தமிழுக்கு எதிரான கருத்தை உடையவர்கள் ,தமிழ்மேல் அக்கறை இல்லாமல் பதிவுலகில் இருப்பது  என்ற எண்ணத்தை என் மனதில் கொண்டுவருகிறது   ...
இப்பொழுது ஒரு லைக் ஒரு dislike  கிடைத்துள்ளது லலைக் கொடுத்தவர் கண்டிப்பாக தமிழராய் இருப்பார் dislike செய்தவர் தமிழ் பதிவுகளை போட்டுகொண்டு படித்துகொண்டு தமிழர் என்ற போர்வையில் வீட்டில் வேறு ஒரு மொழியில் பெசிகொண்டிருப்பர் .....


Saturday 6 July 2013

Superantispyware pro மென்பொருள் முற்றிலும் இலவசமாக .........

வணக்கம் !!!
தோழர்களே !!!!!
Superantispyware மென்பொருள் குறித்து இதற்கு முன் ஒரு பதிவை போட்டிருந்தேன் .....அதை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துகொள்ளவும் .....
மேலே குறிப்பிட்ட லிங்கில் சென்று இந்த மென்பொருள் என்ன என்று தெரிந்து கொள்ளவும் ...அதில் இருந்து எதையும் தரவிறக்க வேண்டாம் .....


இங்கே சென்று Superantispyware மென்பொருள் முழு பதிப்பையும் இலவசமாக பெற தரவிறக்கம் செய்யுங்கள் ......
அல்லது இங்கே சென்று தரவிறக்கவும் (Use our download manager and get recommended downloads என்பதை deselect செய்துவிட்டு டவுன்லோட் என்பதை கிளிக் செய்யவும் ).........
வழக்கம் போல மென்பொருளை நிறுவவும் ஆனால் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியவுடன் மென்பொருள் update செய்ய ஆரம்பிக்கும் ஆனால் நீங்கள் அதை நிறுத்த வேண்டும் ...............அதுமட்டுமின்றி மென்பொருளை முழுவதுமாக close செய்யவேண்டும் ...........taskbarஇல் tray icon இருக்கும் அதிலும் தான் close செய்யவேண்டும் மறக்க வேண்டாம் ...

பிறகு தரவிறக்கிய கோப்பிற்கு சென்றால் அதில் keygen இருக்கும் அதை வைத்து தான் நாம் இந்த மென்பொருளை முழுமையாக பெரபோகிறோம் .....
அந்த keygen ஐ ஓபன் செய்யவும் ...
இப்பொழுது மென்பொருளையும் ஓபன் செய்யவும் ....
மென்பொருள் எக்காரணம் கொண்டும் update ஆகிவிடக்கூடாது ....
மென்பொருளில் இடது பக்கத்தில் கீழே  click here to activate என்று இருக்கும் அதை கிளிக் செய்து உள்ளே சென்றால் next என்று கொடுக்கவேண்டும் பிறகு சீரியல் no என்பதில் keygenஇல் உள்ள serial no ஐ கொடுக்கவேண்டும் ....
மறுபடியும் next என்பதை கிளிக் செய்யவும் ....அடுத்து வருவதில் 2 optionஐ தேர்வு செய்யவும் (அதாவது நான் என் கணினியிலே activate செய்து கொள்கிறேன் என்பதை ).....

பிறகு activation code என்று வரும் அதில் keygenஇல் உள்ள activation codeஐ பயன்படுத்தவும் அவ்வளவு தான் finish செய்துவிடவும் ........
முடிந்துவிட்டது ....................இப்பொழுது முழு பதிப்பும் வந்துவிடும் ....
இப்பொழுது update செய்து புது versionஐ பயன்படுத்தவும் .....

இந்த மென்பொருளின் crack ஐ ஒரு நண்பர் 2,3 நாட்களாக கேட்டுகொண்டிருந்தார் அவருக்காகவே crackஐ பதிவு செய்துள்ளேன் .............பிடித்தவர்கள் அனைவரும் முழு பதிப்பையும் பயன்படுத்தவும் ....

சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் குறிப்பிடவும் ...இனி சந்தேகம் கேட்பவர்கள் எமது முகநூல் பக்கத்தை  லைக் செய்யவும்  அல்லது பதிவுக்கு கீழே உள்ள புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..! என்று இருப்பதில் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து subscribe செய்யவும் ...


தமிழ் பதிவர்கள் -கைகோர்க்கலாம் வாருங்கள்

தமிழ் பதிவர்கள் கை கோர்க்க வேண்டும் ....தமிழில் நிறைய பதிவர்களும் ,வலைப்பூக்களும் இருக்கின்றன ஒவ்வொரு நாளும் புதிய பதிவர்களும் வருகின்றனர் ......................


இருப்பினும் தமிழில் போதிய அளவு தகவல் கிடைப்பதில்லை என்பதே உண்மை ...தமிழர்கள் நிறையபேர் கணினி பொறியாளர்களாக உள்ளனர் ஆனால் தமிழில் இணையத்தில் ஒரு மென்பெருள் உருவாக்குவது என்று தேடினால் எத்தனை பக்கங்கள் வருகின்றன ?
மென்பொருளை உருவாக்க பயன்படும் மொழியை கற்க இணையத்தில் தேடினால் அதுவும் கிடைப்பதில்லை .............
தமிழ் தளங்களுக்கு adsense கிடைக்கவில்லை என்றால் நாம் தான் அதற்கு வழிவகை செய்ய வேண்டும் இப்பொழுது google நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் கூட தமிழர்கள் இருகின்றனர் அவர்களிடம் இதை எடுத்து செல்ல முடியாதா ?
எது செய்தாலும் வேலைக்கு ஆகவில்லை என்றால் நாமே google adsense போன்ற ஒன்றை உருவாக்கலாமே !!!!
தமிழ் மொழிக்கு மட்டுமல்லாது பொதுவாக அணைத்து மொழிக்கும் வழிவகை செய்யலாமே ?
நாம் ஒன்னும் இணையத்திலும் ,கணினி பற்றிய விசயத்திலும்  சளைத்தவர்கள் இல்லையே ?
.
.
.
இங்கே இணையத்தில் உலாவரும் பலருக்கு தமிழில் இணையதளங்களும் ,வலைப்பூக்களும் இருப்பதே தெரியவில்லை .....

நான் சில வலைபூக்களை படித்துகொண்டிருக்கும்போது என் அறைக்கு வந்த நண்பன் எப்படி தமிழில் படிக்கிறாய் ? இணையத்தில் தமிழ் உள்ளதா ? எப்படி தமிழில் தகவல்களை அறிவது ? 
போன்ற கேள்விகளை கேட்டான் ...............
இன்னும் கூட இதை பற்றி தெரியாதவர்கள் தான் அதிகம் 100 பேரில் வெறும் 10-20 பேருக்கு மட்டும் தான் இணையத்தில் தமிழ் இருபதே தெரிந்துள்ளது அதிலும் தமிழில் தகவல்களை அறியலாம் என்பது மிக சொற்ப அளவினருக்கே தெரியும் .........................
இதை எப்படி மாற்றுவது ?
தமிழில் எல்லா தகவல்களும் வேண்டாமா ?
அதற்கு நாம் என்ன செய்ய போகிறோம் ?
தமிழில் இணையத்தில் உலாவினாலோ அல்லது  எழுதிகொண்டிருந்தாலோ ஏதோ நாம் வேற்றுகிரக வாசி போல் பார்கிறார்கள் (இதை தமிழ் பதிவர்கள் 99% பேர் அனுபவித்திருப்போம் )....
இதை எப்படி மாற்றுவது ?
தமிழில் பதிவு எழுதினால் அவனுக்கு ஆங்கிலமே தெரியாது என்ற மனபாங்கு கூட பலருக்கு உள்ளது .....
இதை எப்படி சரி செய்வது ?

இங்கே நிறைய பேருக்கு கணினி அறிவு அவ்வளவு இல்லை என்ற போதிலும் நாம் தான் microsft company போன்ற நிறுவனத்தில் கொடிகட்டி பரகிரோம் .......
இதுவே அனைவருக்கும் கணினி அறிவு முழுமையாக இருந்தால் நினைத்து பாருங்கள் ..................
குறைந்தளவு வீடியோ எடிட்டிங் ,போட்டோ எடிட்டிங் செய்வது பற்றியாவது தெரிந்திருக்க வேண்டும் ............அதற்கு தமிழ் தொழில்நுட்ப பதிவர்கள் உதவ வேண்டும் ................
அணைத்து தமிழ் பதிவர்களும் சேர்ந்து ஒரு தளம் உருவாக்கி அதில் அனைத்தையும் அடக்க முயற்சி செய்ய வேண்டும் அதன் மூலம் இனைய வேலை வாய்ப்பு வழங்கும் அளவிற்கு இருக்க வேண்டும் ......................தமிழில் கணினி தொழில்நுட்பங்களையும் கற்று தரவேண்டும் இலவசமாக இல்லை என்றாலும் பரவாயில்லை இங்கே computer course செல்பவர்கள் தாங்கள் கட்டும் கட்டணத்தை விட குறைந்த அளவக்கு இருந்தால் நன்று .........

இதற்கு அணைத்து தமிழ் பதிவர்களும் இணைய வேண்டும் .................முடிந்தால் நமக்கான சமூக வலைத்தளம் கூட உருவாக்கலாம் ...........

நான் என் வலைப்பூவில் சில மாதங்களாக எந்த பதிவும் எழுதவில்லை ....நேரமின்மை காரணமாக ..........இருப்பினும் நீண்ட நாட்களாக மனதில் இருந்தவற்றை உங்கள் முன் வைத்துள்ளேன் ...................என்னோடு யாரவது சேர்ந்து இந்த மாற்றத்தை கொண்டுவர உதவ எண்ணினால் வாருங்கள் கை கோர்ப்போம் ............................என் வலைப்பூவில் பதிவு எழுத விரும்பினால் கூறவும் அதற்கு வழிவகை செய்யப்படும் ..................நானே மேற்கூறிய செயல்களை செய்துவிடுவேன் ஆனால் கணினி பற்றி அனைத்தும் தெரியாது ஆகையால் IT படித்தவர்கள் ,மென்பொருள் வுருவாக்க தெரிந்தவர்கள் ,அனிமேசன் செய்ய தெரிந்தவர்கள் ,வீடியோ ,போட்டோ எடிட் செய்ய தெரிந்தவர்கள் ,professional  webdesigners,Ms-office பற்றி தெரிந்தவர்கள்  ஆகியோர் என் வலைப்பூவில் கற்று தர முன்வந்தால் மகிழ்ச்சி அடைவேன் அல்லது சொந்தமாக செய்தாலே மிக்க மகிழ்ச்சி .......................

இதை செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் இங்கே  சென்று இந்த தளத்தை பாருங்கள் ஒருவர் முயற்சியால் உருவாக்கப்பட்ட இத்தளம் மிக பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது ........................ஒருவரே  இதை செய்யும் போது நம் பதிவர்கள் ஒன்று கூடினால் செய்ய முடியாத என்ன ?

நன்றி ...............


புதிய பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற..!